விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரெட்டணை கிராமத்தில் தொண்டி ஆற்றின் நடுவே சேதமான தடுப்பணையை பருவ மழைக்குள் சீரமைக்காவிட்டால் மக் களை திரட்டி மறியல் போராட்டம் நடத்து வேன் என சட்டமன்ற உறுப்பினர் மாசிலா மணி கூறினார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரெட்டணை கிராமத்தில் தொண்டி ஆற்றின் நடுவே சேதமான தடுப்பணையை பருவ மழைக்குள் சீரமைக்காவிட்டால் மக் களை திரட்டி மறியல் போராட்டம் நடத்து வேன் என சட்டமன்ற உறுப்பினர் மாசிலா மணி கூறினார்.